இரண்டு பதிவுகள்
களவும் கண்ணியமும் தலைப்பில் எழுதியாச்சு. கொஞ்சம் விவகாரமான தலைப்புத்தான் என்பது
எழுத ஆரம்பித்ததன் பின்னரே என்னால் உணரக்கூடியதாய் இருந்தது. லேசாக மேடையில் சுவாரஸ்யமாக
பேசிவிடலாம், ஆனால் அதை சரிபட எழுத்துமூலம் எடுத்துரைப்பது என்பது கொஞ்சம் சவாலான வேலைதான்.
ஏதோ என்னால் முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன். எனது எழுத்துக்களில் குறைந்தபட்ச சமுக
இழையோட்டம் இருக்கவேணும் என்பது எனது ஆவல். அந்த வகையில் இந்த பதிவு நிறையவே சமுக பிரச்சனை
ஒன்றை ஆராய்ந்திருக்கிறது என்ற நம்பிக்கை. இந்த மூன்றாம் பாகத்துடன் இந்த தொடரிற்கு
முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன்…
Wednesday, November 23, 2011
Monday, October 17, 2011
களவும் கண்ணியமும்- பாகம் 2
களவும் கண்ணியமும் பாகம்-1ற்கு கிடைத்த வரவேற்புகள் எனக்கு தந்த உத்வேகத்திலும் பார்க்க அதை பார்த்து முகப்புத்தகத்தில் நேரடியாக கருத்துக்கூற முடியாமல் தனிப்பட்ட செய்தி மூலம் பலர் தமது விரக்தியை வெளியிட்டமை என்னை பாகம் இரண்டை எழுதுவதற்கு தூண்டியது என்பது ஏதோ உன்மைதான். இருந்தாலும் பகிரங்க வரவேற்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கொஞ்சம் மனக்கவலை….எண்றாலும் கைப்புள்ள சளைக்கல…பாகம் 2 எழுதியாச்சு….
Wednesday, September 28, 2011
களவும் கண்ணியமும்
எழுதுவது என்பது
எனது மனநிலையை பெறுத்த வரையில் விருப்பத்திற்கும் விருப்பத்திற்கும் இடையில் நடைபெறும்
ஒரு சிறிய பாரத யுத்தம் தான். இந்தத்தடவை பல சங்கதிகளை விளக்கிக்கூறவேண்டும் என்ற ஆதங்கத்தில்
எழுத ஆரம்பிக்கிறேன். அந்த வகையில் முதலில் என் மனநிலையில் நடக்கும் விருப்பத்திற்கும்
விருப்பத்திற்கும் இடையிலான போரைப்பற்றி விளக்கிக்கூறுகிறேன்.
Friday, August 26, 2011
மண்வாசனை பகுதி2.1
சந்தோஷமாய் வாழ்ந்தோம்-நாம்
சங்கடங்கள் சந்தித்ததில்லை-வரினும்
சகோதரங்களும் சினேகிதங்களும்
சமாளித்து வைப்பார்கள்
சங்கடங்கள் சந்தித்ததில்லை-வரினும்
சகோதரங்களும் சினேகிதங்களும்
சமாளித்து வைப்பார்கள்
மண்வாசனை பகுதி 1.1
சிட்டுக் குருவிகளாய் சுத்த்த் திரிந்தோம்
சிறகுகளின்றி பறந்து திரிந்தோம்-நாம்
சிங்கங்கள் போல கர்ஜித்தும் இருந்தோம்
சிறுத்தைகள் போல சீறியும் பாய்ந்தோம்
சிறகுகளின்றி பறந்து திரிந்தோம்-நாம்
சிங்கங்கள் போல கர்ஜித்தும் இருந்தோம்
சிறுத்தைகள் போல சீறியும் பாய்ந்தோம்
Thursday, August 18, 2011
கழிவுகளின் கலாட்டாக்கள்
நீண்ட நாட்களாக களத்துக்கு வராமலிருந்த பதிவொன்று இன்று……..
எல்லாம் அந்த குத்தியா இருக்கிறவன பற்றித்தான் .ஏற்கவே ஒரு பதிவு என்னொரு கழிவால எழுதப்பட்டு இருக்கிறது இது இன்னொரு கோணத்தில என்னால முடிஞ்சது..
Wednesday, August 3, 2011
துறை தெரிவு
தலையங்கம் நிச்சயமாக வில்லங்கமானது தான்.வில்லங்கங்களை பற்றி எழுதுவது எப்போதுமே சுவாரசியமானதும் கூட.
பதிவை எழுத ஆரம்பிக்க முன்னதாகவே எனது மனதில் ஒரு தெளிவும், ஒரு தெளிவின்மையும் ஊசலாடுகிறது.எனவே முதலில் அதை வாசகருக்கு ஒப்புவிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.
இண்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞர் யுவதியினரும் வாழ்க்கையில் பலவித தெரிவுகளை சுயமாக மேற்கொள்வதற்கு பக்குவப்பட்டதாகவே கருதிக்கொள்கின்றனர்..அவற்றில் உன்மை வீதம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் எனக்கு தெளிவு இல்லை.
Subscribe to:
Posts (Atom)