Friday, August 26, 2011

மண்வாசனை பகுதி2.1

சந்தோஷமாய் வாழ்ந்தோம்-நாம்
சங்கடங்கள் சந்தித்ததில்லை-வரினும்
சகோதரங்களும் சினேகிதங்களும்
சமாளித்து வைப்பார்கள்

மண்வாசனை பகுதி 1.1

சிட்டுக் குருவிகளாய் சுத்த்த் திரிந்தோம்
சிறகுகளின்றி பறந்து திரிந்தோம்-நாம்
சிங்கங்கள் போல கர்ஜித்தும் இருந்தோம்
சிறுத்தைகள் போல சீறியும் பாய்ந்தோம்

Thursday, August 18, 2011

கழிவுகளின் கலாட்டாக்கள்


நீண்ட நாட்களாக களத்துக்கு வராமலிருந்த பதிவொன்று இன்று……..
எல்லாம் அந்த குத்தியா இருக்கிறவன பற்றித்தான் .ஏற்கவே ஒரு பதிவு என்னொரு கழிவால எழுதப்பட்டு இருக்கிறது இது இன்னொரு கோணத்தில என்னால முடிஞ்சது..

Wednesday, August 3, 2011

துறை தெரிவு

தலையங்கம் நிச்சயமாக வில்லங்கமானது தான்.வில்லங்கங்களை பற்றி எழுதுவது எப்போதுமே சுவாரசியமானதும் கூட.

பதிவை எழுத ஆரம்பிக்க முன்னதாகவே எனது மனதில் ஒரு தெளிவும், ஒரு தெளிவின்மையும் ஊசலாடுகிறது.எனவே முதலில் அதை வாசகருக்கு ஒப்புவிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.

இண்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞர் யுவதியினரும் வாழ்க்கையில் பலவித தெரிவுகளை சுயமாக மேற்கொள்வதற்கு பக்குவப்பட்டதாகவே கருதிக்கொள்கின்றனர்..அவற்றில் உன்மை வீதம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் எனக்கு தெளிவு இல்லை.