Friday, May 15, 2009

மறக்க முடியவில்லை உனது காதலை....

ஒருகணம் உன்னை மறந்தாலும்
துடிக்க மறுக்கிறது என் இதயம்.

ஏங்குகிறது என் மனம்
நீ காட்டிய அன்புக்காய்.

தேடித் தேடி திரிகிறேன்
நீ அணைத்த கை போல் ஒரு கை.

உனக்காய் நான் ஏங்குவதும்
நீ எனக்காய் ஏங்குவதும்
உலகறிந்த உன்மையெனினும்-காலம்
நீ எனை சேர இடமளிக்க மறுக்கிறான்

காலன் தடுத்தாலும் மாறன் தடுத்தாலும்
நீ என்னுள் வாழ்வதையும் நான்
நீயாக வாழ்வதயும் தடுக்க முடியாது...

உடல் இரண்டாயினும் நம் காதல் ஒன்றே...
நீ ஊட்டிய பாலின் சுவையும்
மறாதது-எங்கும் கிடைக்காத்து
நீ காட்டிய பாசமும் நேசமும்
எண்றும் என்னுள் நீங்காது நிலைக்கும்-ஏனெண்றால்
நீ என் தாய்..............

2 comments:

  1. This is written by me and i love to dedicate it to my loving amma....
    I love you amma..
    நீயின்றி நான் எண்றுமில்லையம்மா....

    ReplyDelete
  2. காலன் தடுத்தாலும் மாறன் தடுத்தாலும்
    நீ என்னுள் வாழ்வதையும் நான்
    நீயாக வாழ்வதயும் தடுக்க முடியாது...

    super....da..

    ReplyDelete