Sunday, July 1, 2012

பதிவிட தவறிய பழைய கவிதையொன்று

சிறுதீவின் தலையென்பது யாழ்மண்ணை
அதனிலும் தலையென்றொன்றுள்ளது
ரவுணென்று சொல்லுவர் அதை இங்கிலீசில்