எழுதுவது என்பது
எனது மனநிலையை பெறுத்த வரையில் விருப்பத்திற்கும் விருப்பத்திற்கும் இடையில் நடைபெறும்
ஒரு சிறிய பாரத யுத்தம் தான். இந்தத்தடவை பல சங்கதிகளை விளக்கிக்கூறவேண்டும் என்ற ஆதங்கத்தில்
எழுத ஆரம்பிக்கிறேன். அந்த வகையில் முதலில் என் மனநிலையில் நடக்கும் விருப்பத்திற்கும்
விருப்பத்திற்கும் இடையிலான போரைப்பற்றி விளக்கிக்கூறுகிறேன்.