ஓய்ந்துபோன போரினை
தொடர்ந்து இலங்கையின் எல்லா மூலைகளிலும் இளம் சமுதாயம் முன்னேற்றத்தை நோக்கிய உழைப்பை
முடக்கிவிட்டுள்ளது. விளையாட்டுத்துறை ஓரளவு துரித கதியில் முன்னேற்றப்படுவதாகவே புலப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வடபகுதி விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவது மிகவும்
வரவேற்கத்தக்க ஒரு விடயமே.